கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் உணவக உதவியாளர், பாதுகாவலர் பணி

தமிழ்நாடு காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் உணவக உதவியாளர், பாதுகாவலர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 15
பணி இடம்: காஞ்சிபுரம் (தமிழ்நாடு)
பணி: Canteen Attendant – 13
வயதுவரம்பு: 21.12.2016 தேதியின்படி 18 – 25க்குள் இருக்க வேண்டும்.
பணி: Security Guard – 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 21.12.2016 தேதியின்படி 18 – 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,400 – 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.2016
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி 2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://viid.me/qeobq7
Post A Comment
  • Blogger Comment using Blogger
  • Facebook Comment using Facebook
  • Disqus Comment using Disqus

No comments :